Monday, October 20, 2008

அம்மா

அழகு
அழகாய்
ஆயிரமாயிரம்
பொய்களை
ஏதேதோ
கவிதை
என்று
எழுதினேன்
ஏனோ
உன்னைப்பற்றி
எழுத
எத்தனிக்கையில்
"அன்பு"
என்ற
மூன்றெழுத்தை
தவிர
வேறு
எழுத்துக்களையோ
வார்த்தைகளையோ
காகிதத்தில்
தூவவில்லை
என்
தூவல்

No comments: