Saturday, October 18, 2008

பேனா

மற்றவர்
சிந்தனை
கருவை
காகித
மனையாளின்
மடியில்
மழலையாய்
தவழச்
செய்திட
தன்
விந்தைக்கொண்டு
விந்தைச்செய்திடும்
வித்தைக்காரன்..!

No comments: