Monday, October 20, 2008

கவிதா

கவி
தா
கவி
என
கவிதா
கேட்க
சங்கப்
புலவன்
போல்
இன்று
முளைத்த
காளானான
நானும்
எழுத
எண்ணி
கன்னித்
தமிழோடு
கலவியாடி
குழவியாய்
ஈன்றேன்
கவிதையாய்
அவள்
பெயரையே
"கவிதா"
என்று


No comments: