ஒவ்வொறு மனிதனுக்குள்ளும் ஒருவன் இருப்பான் அவன்தான் உன்மையானவன். வெளி உலகதிற்காக வேடம் போடதவன். அதுபோல் எனக்குள் இருக்கும் என்னை அதாவது எனது சுய உனர்வுகளை இங்கே வெளிப்படுதுகிறேன் கவிதைகளாக.
Monday, October 20, 2008
கவிதா
கவி தா கவி என கவிதா கேட்க சங்கப் புலவன் போல் இன்று முளைத்த காளானான நானும் எழுத எண்ணி கன்னித் தமிழோடு கலவியாடி குழவியாய் ஈன்றேன் கவிதையாய் அவள் பெயரையே "கவிதா" என்று
No comments:
Post a Comment