ஒவ்வொறு மனிதனுக்குள்ளும் ஒருவன் இருப்பான் அவன்தான் உன்மையானவன். வெளி உலகதிற்காக வேடம் போடதவன். அதுபோல் எனக்குள் இருக்கும் என்னை அதாவது எனது சுய உனர்வுகளை இங்கே வெளிப்படுதுகிறேன் கவிதைகளாக.
Monday, October 20, 2008
வேண்டும் இன்னுமோர் சுனாமி!
காலார நடந்து கடற்கரைக்கு காலத்தை களிப்போடு கழிக்க வந்தேன் கடற்கரை கட்டுமரங்கள் காதல் போர்வையில் காம களியாட்டம் ஆடுவோர் களிப்பு அறை ஆனதால் கடுஞ்சினத்தோடு இறைவனிடம் வேண்டினேன் இன்னுமோர் சுனாமி வேண்டும் என்று
No comments:
Post a Comment