Monday, October 20, 2008

வேண்டும் இன்னுமோர் சுனாமி!

காலார நடந்து
கடற்கரைக்கு
காலத்தை
களிப்போடு
கழிக்க
வந்தேன்
கடற்கரை
கட்டுமரங்கள்
காதல் போர்வையில்
காம களியாட்டம்
ஆடுவோர்
களிப்பு அறை
ஆனதால்
கடுஞ்சினத்தோடு
இறைவனிடம்
வேண்டினேன்
இன்னுமோர்
சுனாமி
வேண்டும்
என்று

No comments: