Sunday, October 19, 2008

முரண்

மழை
வந்தது
பள்ளி விடுமுறை
விட்டதால் ஆனந்தம்
மகனுக்கு..!
ஒரு நாள்
கூலி போனதில்
வருத்தம்
அப்பனுக்கு..!

No comments: