Sunday, December 18, 2011

மலர்ந்தது…

மலர்ந்தது…

அன்னாந்து பார்த்தும்
தூவல் கடித்தும்
முகத்தாடை தடவியும்
புகையிலை புகைத்தும்
மது அருந்தியும்
கடலலை ரசித்தும்
நந்தவனத்தில் நடந்தும்
வராத வார்த்தைகள்
மலர்ந்தது
மழலையின்
முகம்
கண்டவுடன்
என்
கவிதைக்கு

No comments: