ஒவ்வொறு மனிதனுக்குள்ளும் ஒருவன் இருப்பான் அவன்தான் உன்மையானவன். வெளி உலகதிற்காக வேடம் போடதவன். அதுபோல் எனக்குள் இருக்கும் என்னை அதாவது எனது சுய உனர்வுகளை இங்கே வெளிப்படுதுகிறேன் கவிதைகளாக.
Sunday, December 18, 2011
மலர்ந்தது…
மலர்ந்தது…
அன்னாந்து பார்த்தும்
தூவல் கடித்தும்
முகத்தாடை தடவியும்
புகையிலை புகைத்தும்
மது அருந்தியும்
கடலலை ரசித்தும்
நந்தவனத்தில் நடந்தும்
வராத வார்த்தைகள்
மலர்ந்தது
மழலையின்
முகம்
கண்டவுடன்
என்
கவிதைக்கு
No comments:
Post a Comment