Sunday, June 10, 2012

மாம்பழ
பட்டு உடுத்தி
வழி மேல்
விழி
வைத்து
காத்திருக்கும் 
மஞ்சள்
மலரே!!!!
 சீமைக்கு
ஜீவிதம்
தேடி
சென்ற
மாமன்
வந்திட்டேனடி
வஞ்சி
உந்தன்
கைத்தலம்

பற்றிட!!!
கூடையில்
வைத்திருக்கும்
மலர்
மாலை
சூட்டி
வரவேற்றிடயோ!!!!

No comments: