Sunday, November 20, 2011

தலைவர் வருவார்


கதிர்காம
கந்தனும்
உம்மை
காக்கவில்லை
தந்தையர்
தேசமும்
உமக்கு
துரோகம்
இழைத்தது
அதை
பொறுத்திடா
தோழன் முத்துகுமரனும்
தோழி செங்கொடியும்
தம்
இன்னுயிர் ஈந்தனர்
இவை
எல்லாம்
கண்டு
உள்ளம்
பொறுமுகிறேன்
இந்த வீணாய் போனவன்
கண்ணாடி சிறையில்
வருந்தாதே
தொப்புள்
கொடி
உறவே
வரும்
மாவீரர்
தினமான
நவம்பர் 27 ல்
முதல் புலி
வரும்
ஈழம்
மீட்டெடுக்கும்
கந்தன்
கைவிட்டாலும்
காவலன்
காப்பான்
என்று
நம்புவோமாக