Sunday, September 25, 2011

செங்கொடி

"செங்கொடி"

இறந்த
பின்
இருந்து
சாதித்து
இருக்க வேண்டுமென்றனர்
இறந்ததால்தான்
அரசை
தூக்கு கயிறு
நோக்கி
திரும்பச் செய்யும்
சாதனை செய்தாள்
இந்த உதிர்ந்த
மலர் கொடி
எமது தோழர்
செங்கொடி
நெஞ்சு நிமிர்ந்த
எமது வீரவணக்கங்களை
சமர்பிக்கிறோம்